விரைவாக அரசியல்தீர்வு காண வேண்டும் – சிறிலங்காவுக்கு ஐ.நா பொதுச்செயலர் மீண்டும் அழுத்தம்!
சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போருக்கு அடிப்படைக் காரணமான பிரச்சினைக்கு, விரைவாக அரசியல்தீர்வு காணவேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபரின் மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறப்புத் தூதுவரான அமைச்சர் மகிந்த சமரசிங்க, நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை நியுயோர்க்கில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே, சிறிலங்கா அரசாங்கம் விரைவாக அரசியல்தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். முழுமையான … Continue reading விரைவாக அரசியல்தீர்வு காண வேண்டும் – சிறிலங்காவுக்கு ஐ.நா பொதுச்செயலர் மீண்டும் அழுத்தம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed